புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு.சவுரவ் கங்குலிக்கு பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும், தேர்தலில் வெற்றியடைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்தால் திரு.சவுரவ் கங்குலிக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் பா.ஜ.க அழைப்பு விடுத்திருந்தது. எனினும், தான் தேர்தலில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் பா.ஜ.க வின் அழைப்பை நிராகரிப்பதாகவும் திரு.சவுரவ் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Related posts
தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...தமிழகத்தில் எம்பி/எம்எல்ஏ வழக்கு களுக்கான விரைவான விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம்
காலதாமதத்தை முறியடிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்: தமிழகத்தில் எம்பி க்கள்/எம்எல்ஏ க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவு சென்னை, ஏப்ரல்...புதிய கிரிமினல் மசோதாக்கள் சட்ட வல்லுனர்களிடமிருந்து மாறுபட்ட எதிர்வினைகளைப் பெறுகின்றன
“காலனித்துவ ஆதிக்கத்தை” முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 11 அன்று மூன்று...