FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott 25 ஏப்ரல் 2013:ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என் வலியுறுத்தி ஆஸ்திரேலியா அரசுக்கு மனு அளித்துள்ளார். இதில் இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் பல முன்னணி ஆஸ்திரேலிய தலைவர்கள் பட்டியலில் தம் பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு குறிபிட்டுள்ளார். இதே போல் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு, இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் வரை இது போன்ற நிகழ்ச்சிகளை பபுறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott English Summary: FORMER prime minister Malcolm Fraser is among dozens of prominent Australians calling on the federal government to consider boycotting a…
Read MoreCategory: இலங்கை சிறகுகள்
இலங்கை அரசாங்கத்தின் சட்டவிரோத கொலைகள் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை – குற்றம் சாட்டு
John Kerry sri lankan human rights condition : Secretary of State ஏப்ரல் 20, வாஷிங்டன், DC: அமெரிக்காவில் the Secretary of State Mr. John Kerry, உலகத்தில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தங்கள் அரங்கத்தை காப்பற்ற பல பொதுமக்களின் மீது தாக்குதல்களும் கொலைகளும் இலங்கை அரசு அதிகாரிகள் நடத்தியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை வரலற்றில் சில மாதங்களாக பொதுமக்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைகள் குறைந்திருந்தாலும் 2009ல் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசாங்கம் மிக குறைவான நடவடிக்கை,அதன் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க தவறிவிட்டதாகவும் அது ஒரு கண்துடைப்பு போன்று இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது. தமிழின சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம் தொடர்வதாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சமமற்ற சூழல் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது குறிப்பிட்டது. John Kerry sri lankan human…
Read Moreஅமெரிக்கா மீது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டு
Sri lanka Rajapaksa Against US interference கொழும்பு 20ஏப்ரல் 2013: அமெரிக்கா தேவை இல்லாமல் தலையிடுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜனாதிபதி. இலங்கை சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் கூறினார் Sri lanka Rajapaksa Against US interference Flats sale in Chennai Ayanambakkam
Read Moreஇலங்கையில் உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல்
கொழும்பு: இலங்கையில் உள்ளூர் ஆட்சி தேர்தலில் எதிர்கட்சிக்கு சாதகமான பத்திரிக்கை செய்திகளை குறைக்கவே இந்த தாக்குதல் நடத்த பட்டதாக முக்கிய தமிழ் கட்சி குற்றம் சாட்டியது. உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல் நடத்தியதின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை எற்படுத்தி உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) கூறியுள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையை இந்த தாக்குதலில் பின்னணியில் இலங்கை ராணுவத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என கூறப்பட்டது. குறிப்பாக உதயன் உரிமையாளர் திரு ஈஸ்வரபாதம் சரவணபவன் எதிர்க்கட்சி MP என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தமது 5 பத்திரிக்கை தொழிலாளிகள் கொல்லபட்டுள்ளனர், அவர்களில் கொலையில் சந்தேகத்தில் உள்ள எவரையும் விசாரிக்க வில்லை என அவர் குற்றம் சாட்டினார். “இது போருக்கு பிந்தைய ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்தரத்தின் மீதான நேரடி தாக்குதல்.” என ஒரு உள்ளூர் ஊடக உரிமைகள் குழு,…
Read MoreLankan Tamil newspaper office attacked by armed men in Jaffna-Srilanka
COLOMBO, APR 13: A Tamil language daily newspaper’s office was attacked by armed men early this morning in the northern Sri Lankan town of Jaffna. Police said the Jaffna office of the ‘Uthayan’ newspaper had come under attack around 5 am (local time) today when two unidentified armed men stormed the office and chased away the security staff. They then set fire to newspapers and newsprint reams. Gunshots had been fired at the main printing machine, police said. “We have started an investigation”, police spokesman Buddhika Siriwardena said. Uthayan’s distribution…
Read More