டெல்லி:ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உத்தரவு பிறப்பித்தது.புதிய ஆழ்துளை கிணறு பணி தொடங்குவதற்கு முன்பும் நிறைவடைந்த பின்பும் சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூட இரும்பு மூடி பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால் இடத்தின் உரிமையாளரும் ,தோண்டிய ஒப்பந்ததாரரும் தான் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...