All attempts to have a conversation between the counsel and his client would further the cause of justice and make legal help meaningful. ‘ The Supreme Court has directed all Legal Services Authorities/Committees in every State to extend video conference facility between the counsel and the accused or anybody in the know of the matter in every criminal case wherever the accused is lodged in jail. The bench of Justice Abhay Manohar Sapre and Justice Uday Umesh Lalit, in an order dismissing two Special Leave Petitions, asked all Legal Services…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
ஒரே தேசம், ஒரே தேர்தல் & முறையை செயல்படுத்த முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி. நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு
புதுடில்லி: நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. எனினும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது கடந்த திங்கட்கிழமை அன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா, சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியும் முழு ஆதரவை அளித்து வந்தார். இந்நிலையில், “ஒரே தேசம் ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த, அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமானது. மேலும், கூடுதல் காவல் படையினர், தேர்தல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், இந்த முறையை செயல்படுத்தும் திட்டம் இல்லை” என்று தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைப்பெற…
Read Moreரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை : ரஜினி மக்கள் மன்றம் அதிகாரப்பூர்வ தகவல்
இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது சினிமா அரசியல் தலைதூக்கியுள்ளது. ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் என்ற அறிவிப்பை அறிவித்தவுடன், கமல் ஹாசன் தனது கட்சிப் பெயரையும் (மக்கள் நீதி மய்யம்), கொடியையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டார். மேலும், மாவட்டந்தோறும், நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், எதிலும் பொறுமையாக இருக்கும் ரஜினிகாந்த், தனது அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். மேலும், ரஜினி ரசிகர் மன்றம் என்பதனை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார். அதோடு, படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். தொடர்ந்து, காலா, கார்த்திக் சுப்புராஜ் படம் என்று ரொம்பவே பிஸியாகிவிட்டார். இதற்கிடையில், ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தித்தொடர்பாளர், மற்றும் தொலைக்காட்சி விவாத…
Read Moreதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குர் பாலச்சந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இது சற்று வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் சூழல் உள்ளது. மேற்கு திசைக் காற்றின் வலு மேலும் அதிகரிக்கக் கூடும் நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மலைப் பகுதியில் அடங்கிய மாவட்டங்களான நீலகிரி கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…
Read Moreகுற்றத்தைக் குறைக்கும் `திறந்தவெளிச் சிறை’ – ஸ்வீடன் அரசின் அட்டகாச ஐடியா!
ஆல்ஃபிரடோ… அதிகாலை 6 மணி முதல் பால் கறக்கும் வேலையைச் செய்வார். வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்குப் போகமாட்டார். மாறாக ஸ்வீடன் சிறைச்சாலைக்குத்தான் செல்வார். ஸ்வீடனைச் சேர்ந்த அல்ஃபிரடோ சட்டத்திற்குப் புறம்பாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக, கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். “இளமைக் காலங்களில் தாத்தாவுடன் இணைந்து தோட்ட வேலைகளை பார்த்திருக்கேன். பசுக்களைப் பார்க்கும்போது என் மனம் அமைதியடைகிறது. பசுவின் மடியை நன்றாக தண்ணீரால் கழுவிய பின் பால் கறக்க வேண்டும். அப்போதுதான் பாக்டீரியாக்கள் இருக்காது’’ என்று தொப்பியை அணிந்துகொண்டு உற்சாகமாக வேலையைத் தொடர்கிறார் அல்ஃபிரடோ. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில், மேரிஸ்டாட் என்ற நகரில் இயங்குகிறது திறந்தவெளிச் சிறைச்சாலை, இதன் பெயர் ரோட்ஜன். இங்கு 60 சிறைக் கைதிகள் வேலை செய்கிறார்கள். பசுக்களை பராமரிக்கும் கைதி இவர்கள் பண்ணையிலிருக்கும் பசு மாடுகளை பராமரிப்பது,…
Read MoreTamilnadu Bar Council Suspends Advocate Couple for Abusing High Court judge’s Car Driver and Blocking the Car
Tamilnadu Bar Council Suspends Advocate Couple For Blocking Car of HC Judge ; Abusing Driver The Bar Council of Tamil Nadu & Puducherry has suspended an advocate-couple from practicing for fifteen days, on the charge that they blocked the car of a judge of Madras High Court and entered into a verbal quarrel with his driver in public view. The allegation is that on July 30 at about 9.40 AM, a car driven by advocate Sahul Hameed , in which his wife advocate Shika Sarmadan was also present, overtook the…
Read MoreJustice Tahilramani Sworn in as Chief Justice of Madras High Court
Justice Tahilramani Sworn in as Madras High Court Chief Justice Justice Vijaya Kamlesh Tahilramani was sworn in as the Chief Justice of Madras High Court Yesterday morning. The Governor, Banwarilal Purohit administered the oath at a ceremony held in Raj Bhavan, which was attended by Chief Minister E K Palaniswami, and Justice Indira Banerjee, former Chief Justice of Madras High Court Justice Tahilramani, who was the Acting Chief Justice of Bombay High Court, was appointed as the Chief Justice of Madras High Court on August 3, following the elevation of…
Read MoreIndian Patent Office refuses patent for Vibrator, Law views sex toys and “sexual pleasure” as unlawful
Indian Patent Office refuses patent for Vibrator, Law views sex toys and “sexual pleasure” as unlawful material It was decided by Indian Patent Office (IPO) more than a year ago refusing patent to a sex toy/ vibrator has come to light now and has garnered attention for its interesting take on obscenity and sexual pleasure. The decision which rendered on April 17, 2017 was first published by Spicy IP. The vibrator in question “we vibe”, is a u-shaped device which as per its website offers extra stimulation to the clitoris…
Read Moreகேரள ஏ.டி.ஜி.பி மகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவி பறிப்பு !
கேரளாவில் ஏ.டி.ஜி.பி யாக பணிபுரியும் சுதேஷ் குமாரின் மகள் அவரது இல்லத்தில் ஆர்டலியாக பணிபுரியும் கவாஸ்கரைத் தாக்கியதைத் தொடர்ந்து போலீஸ் பட்டாலிய பொறுப்பிலிருந்து ஏ.டி.ஜி.பி விடுவிக்கப்பட்டார்.
Read More18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணா 3வது நீதிபதி: உச்சநீதிமன்றம் உத்தரவு
Supreme court named Justice M Sathyanarayanan as the third judge. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பை வழங்கியது. 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி எம்.சுந்தரும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கினர். ஆகையினால் இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதிலாக நீதிபதி சத்தியநாராயணனை…
Read More