சென்னை: சென்னையில் வழக்கறிஞர் எழில் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் எழில் சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். ” சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் எழில் என்ற வழக்கறிஞரை வேளச்சேரியை சேர்ந்த ரவுடி மூர்த்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அவரையும் அவருடன் வந்த அடியார்களையும் வேளச்சேரி காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...