டெல்லி:கொரோனா தொற்றால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற கோரி கேரளாவைச்சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. எம்.கே.ராகவன் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களின் வாழ்க்கையில் பரவலான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வேலை அல்லது சுற்றுலா விசாக்களில் வளைகுடா நாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் இப்போது அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அங்கே சிக்கித் தவிக்கின்றனர் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...