கர்நாடகா :மருத்துவர் ராஜலட்சுமி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனு நீதிபதி பி வீரப்பா முன் விசாரணைக்கு வந்தது. ஏர் இந்தியா விமான நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சக்கர நாற்காலியை வழங்க தாமதப்படுத்தியதால் அவர் மற்றும் அவரது வயதான தாயார் பெரும் மன அதிர்ச்சி மற்றும் உடல் ரீதியான துன்பங்களுக்கு ஆளானார்கள்.இதனால் ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...