வக்கீலை துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த எஸ்.ஐ.: மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

நீதிமன்றத்தில் குற்றவாளியை  சரணடைய வைத்த விவகாரத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) ஒருவர், வக்கீலிடம் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பற்றி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், நெல்லை எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றவாளியை சரணடைய வைத்த விவகாரத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) ஒருவர், வக்கீலிடம் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பற்றி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், நெல்லை எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாளையங்கோட்டையில் குலவணிகர்புரத்தைச் சார்ந்தவர் இசக்கி பாண்டியன். இவர் நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். தன் கட்சிக்காரரான குற்றவழக்கில் சிக்கிய பேச்சிமுத்து என்பவருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் வாங்க வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் முயற்சி செய்துள்ளார். எனினும், நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனால் நெல்லை நீதிமன்றத்தில் பேச்சிமுத்து சரண் அடைவதற்கு வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் ஏற்பாடு செய்துள்ளார். இதை அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய…

Read More

டெல்லி குடியிருப்பாளர்கள் கோவிட் -19 க்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்ய மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: சோதனை வசதிகளை அதிகரிப்பதில் மேலும் தாமதம் ஏற்படாது என்பதை எடுத்துக்காட்டுகையில், டெல்லி உயர்நீதிமன்றம் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் மூலம் கோவிட்-19 க்கு பரிசோதனை செய்ய மருத்துவரின் பரிந்துரையை வழங்குவதற்கான தேவையை நீக்க முடிவு செய்தது. “ஆர்டி-பி.சி.ஆர் (தனியார் துறை மற்றும் பொதுத்துறை இணைந்து) மூலம் மொத்தம் 14,000 சோதனைத் திறனில் இருந்து டெல்லி அரசுக்கு 10,000 சோதனைகள் தவிர கூடுதலாக 2,000 ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் வழங்கப்படுகின்றன. இனிமேல், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான ஆர்டி-பி.சி.ஆர் மூலம் தனது சொந்த செலவில் பரிசோதிக்க விரும்பும் டெல்லியில் வசிப்பவர்கள், ஒரு மருத்துவரிடமிருந்து பரிந்துரை சீட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை” என்று நீதிபதி தெரிவித்தார். நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் நீதிபதி சுப்ரமோனியம் பிரசாத் ஆகியோரின் பிரிவு அமர்வு மேலும் கூறுகையில், சோதனையை கோரும் எந்தவொரு நபரும் ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்த படிவத்தை பூர்த்தி செய்து,…

Read More

மேலும் தளர்வுகள் அறிவிப்பு… தமிழ் நாடு முழுவதும் சென்னை உட்பட…

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால், தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால், தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More