சிவில் நீதிபதி பதவிக்கான ஆரம்பத் தேர்வின் முடிவுகள் ரத்து-சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

சத்தீஸ்கர்:சத்தீஸ்கர் பொது சேவை ஆணையம் நடத்திய முதற்கட்ட தேர்வின் இறுதி முடிவுகளை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. பத்து மனுதாரர்கள் வெவ்வேறு ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.நீதிபதி கவுதம் பாதுரி முன் விசாரணைக்கு வந்தது.பத்து மனுக்களை விசாரித்த நீதிபதி கவுதம் பாதுரி பரீட்சைக்கு வெளியிடப்பட்ட விடை விசையில் 100 கேள்விகளில் 41 பிழைகள் இருப்பதால் சிவில் நீதிபதி பதவிக்கான ஆரம்பத் தேர்வின் முடிவுகளை நீதிபதி ரத்து செய்தார்.

Related posts