எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர பட்டறை தொழிலாளர்கள் ஸ்டிரைக்.

Stainless steel and brass vessels Workshop Workers on Strike 5வது நாளாக திருப்பூரில் எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர பட்டறை  தொழிலாளர்கள் ஸ்டிரைக். திருப்பூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் இரண்டு ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் . ஊதிய உயர்வு தொடர்பான  பேச்சு வார்த்தையில் தோல்வி அடைந்ததால் தொழிலாளர்கள் போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது . வேலை நிறுத்தம் காரணமாக  பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, 28ம் தேதியிலிருந்து தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. இதைதொடர்ந்து கடந்த 4 நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இருதரப்பினரிடையே நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை…

Read More