டெல்லி: இ-சிகரெட் தடை (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிமுகப்படுத்திய மசோதாவில்,முதன்முறையாக சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்ட நபர்கள் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையோ அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடும். அடுத்தடுத்த குற்றங்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ .5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.இ-சிகரெட்டுகளை சேமித்து வைப்பதற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .50,000 வரை அபராதம் அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடும்.
Related posts
எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...பாடகர் ஆர். சுசித்ரா மீது சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், பின்னணி பாடகர் ஆர். சுசித்ரா (RJ சுசி) அவரது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் பற்றி எந்த...