ஆஸ்திரேலியாவில் பி.எச்.டி படிக்கும் இந்திய மாணவி திடிரென மாயம்

Indian student goes missing in Australia ஆஸ்திரேலிய நாட்டில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு பயிலும் 30 வயது இந்திய மாணவி ஒருவர் திடீரென காணமல் போனது அங்கு பரபரப்பை ஏற்படுத்திஇருக்கிறது. இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட 30 வயதுடைய மாணவி நடாஷா நரங், ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது கணவர் திரு. சந்தீப்புடன் டாஸ்மானியா மாநிலத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி முதல் அவர் காணாமல் போய்விட்டார் , ஆதலால் அந்நாட்டு காவல் துறையினரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையில், அவரது உடமைகள் யாவும் டாஸ்மானியா மாநிலத்தில் இருக்கும் ஓர் ஆற்றங்கரை ஓரமாக கிடந்தததை கண்டுபிடித்தார்கள். எனினும்,…

Read More