ஆயுதமேந்தி லாரி கடத்தல்: தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ .1.5 கோடி மதிப்புள்ள சிகரெட்டு கொள்ளை

ரூ .1.5 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகளை ஏற்றிச் செல்லும் டிரக் ஆயுதமேந்தியவர்களால் தமிழகத்தில் கடத்தப்பட்டது தமிழகத்தில் ரூ .1.5 கோடி மதிப்புள்ள சிகரெட்டு ஏற்றிச் சென்ற லாரி கடத்தல் ஒரு அசாதாரண கொள்ளை வழக்கில், ஆயுதமேந்திய ஒரு குழு சிகரெட்டுகள் நிறைந்த ஒரு டிரக்கை ‘திருடியது’. இந்த சம்பவம் புதன்கிழமை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்தது. ஆந்திராவில் சரக்குகளை வழங்குவதற்காக ஒரு தொழிற்சாலை கோடவுனில் இருந்து சென்று கொண்டிருந்த லாரி ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு கார் மற்றும் ஐந்து பேர் பைக்குகளில் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கொள்ளையர்கள் டிரைவர் குமாரை கத்தி முனையில் சிறை பிடித்தனர், அதன் பின் அந்த லாரியுடன் தப்பி சென்றனர். பின்னர் அந்த லாரி டிரைவரது புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர், ஷோலிங்கூர் அருகே வியாழக்கிழமை லாரி பொருட்களுடன் கடத்தப்பட்டதாக எப்.இ.ர்…

Read More

சென்னையில் துப்பாக்கி முனையில் மருத்துவர் வீட்டில் பணம் நகை கொள்ளை

Chennai doctor’s wife robbed at gunpoint சென்னை அண்ணா நகரில் டாக்டரை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகைகள், 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை…

Read More

சென்னையில் தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் தற்கொலை மிரட்டல்

railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building சென்னையிலுள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக அவர் கீழே இறக்கப்பட்டார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் ரெயில்வே சட்டதிட்டத்தின்படி தமிழரசன் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மேலதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். ஆனால் யாரும் இவரது கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இதனால் அவர் சில தினங்களாக விரக்தியடைந்து காணப்பட்டார்.  இந்த நிலையில் நேற்று காலை 11.30…

Read More