கோவிட்19: தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு, பூட்டுதல் சில துறைகளுக்கு நீட்டிப்பு

சென்னை: மத்திய அரசு தனது கோவிட்19 தளர்வுகள்-4 வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர், தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பூட்டுதலின் தற்போதைய கட்டத்தை நீட்டிக்கும் போது பெரும் தளர்வுகளை அறிவித்துள்ளது, இது திங்கள் (ஆகஸ்ட் 31), செப்டம்பர் 30 வரை முடிவடைகிறது. புதிய திறத்தல் என்பது மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கான இ-பாஸ் முறையை அகற்றுவதற்கான முடிவு.

இனி மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாகிறது. மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கான இ-பாஸ் முறை அகற்றம் சென்னை: மத்திய அரசு தனது கோவிட்19 தளர்வுகள்-4 வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர், தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பூட்டுதலின் தற்போதைய கட்டத்தை நீட்டிக்கும் போது பெரும் தளர்வுகளை அறிவித்துள்ளது, இது திங்கள் (ஆகஸ்ட் 31), செப்டம்பர் 30 வரை முடிவடைகிறது. புதிய திறத்தல் என்பது மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கான இ-பாஸ் முறையை அகற்றுவதற்கான முடிவு. மார்ச் 2020க்கு பின் முதல் முறையாக பொது மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி மார்ச் மற்றும் கடைசி வாரத்தில் அரசு பூட்டப்பட்ட பின்னர் முதல் முறையாக பொது மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்த பூட்டுதலையும் அரசாங்கம் நீக்கியுள்ளது. படிப்படியாக…

Read More

இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான வழக்கை விரைவில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் இசை கூடம் உள்ளது .அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு இசை கூடத்தை காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை வற்புறுத்தியது.இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி நகர சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரங்களில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

Read More

நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..

பெங்களூர்:அக்டோபர் 27, 2018 ‘விஸ்மயா’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் ‘மீடு’ ட்விட்டர் மூலமாக தெரிவித்தார். விஸ்மயா திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அர்ஜுன் . அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை . பிறகு ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன். அதனால் ஸ்ருதி ஹரிஹரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனது வழக்கறிஞர்களுடன் அர்ஜுன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது .நடந்த சம்பவத்திற்கு சாட்சிகள் இருப்பதாக ஸ்ருதி கூறியுள்ளார்.

பெங்களூர்:அக்டோபர் 27, 2018 ‘விஸ்மயா’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் ‘மீடு’ ட்விட்டர் மூலமாக தெரிவித்தார். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை . பிறகு ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன். அதனால் ஸ்ருதி ஹரிஹரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு பதிவு…

Read More

திருட்டு விசிடியை கையும் களவுமாக பிடித்த நடிகர் விஷால்

காரைக்குடியில் ஒரு பகுதியில் உள்ள லோக்கல் கேபிள் சேனலில் ரிலீஸ் ஆகி ஒரு மாதமே ஆன உன் சமையல் அறையில், வடகறி போன்ற படங்கள் ஓட்டிக் கொண்டிருந்ததை எப்படியோ அறிந்த விஷால். அந்த கேபிள் டிவியின் அலுவலகத்தை போலீஸ் உதவியுடன் சென்றுள்ளார். முதல் வீடியோவில் வடகறி படம் ஓடிக் கொண்டிருப்பதை நீங்களே பார்க்கலாம். வடகறி ஓட்டுவதற்கு முன்பு தான் உன் சமையல் அறையில் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். இதை வீடியோ ஆதாரத்தோடு பிடித்த விஷால் அலுவலகத்தில் இருந்த எல்லோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இரண்டாவது வீடியோ காவல் நிலையத்தில் விஷாலுடன் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பேச்சுவாக்கில் அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்றும் அந்த பத்திரிக்கையின் பெயரை உரக்க சொல்லியும் விடுகிறார். ஒரு பத்திரிக்கையாளர் இப்படி பட்ட சட்டவிரோதமான செயல்களில் உதவியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Read More

மலேசியாவில் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜகாந்த்

மலேசியா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு ரசிகரை பளார் என்று அறைந்த சம்பவம் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்து வரும் படம் “சகாப்தம்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பிற்கு இடம் பார்ப்பதற்காக மலேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோத்தகினபாலு என்ற பகுதிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் விஜயகாந்த். அங்கு அமைந்துள்ள சுதேரா துறைமுக ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர்கள், அங்குள்ள கடைவீதியில் இருக்கும் தமிழ்மக்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பிரேமலாதா அவர்களிடம் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினால் மறுநாள் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த 6 தமிழர்கள் மறுநாள் காலையில் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது பிரேமலதா அங்கு இல்லை. விஜயகாந்த் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். புகைப்படம் எடுக்கச் சென்ற அவர்கள் விஷயத்தை கூறியதும்…

Read More

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு இரண்டாவது இடம்

Shah Rukh Khan 2nd richest celebrity in the world, beats out Johnny Depp and Tom Cruise உலகின் இரண்டாவது பெரிய பணக்கார நடிகர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்றுள்ளார். வெல்த் எக்ஸ் நிறுவனம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களில் பணக்காரர்களாக உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான். ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ஜெர்ரி சீன்ஃபீல்டு தான் உலகின் பணக்கார நடிகர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு 820 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ஷாருக்கான். நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர் என்று பல முகம் கொண்ட ஷாருக்கின் சொத்து மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர்…

Read More

ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் இறப்பு – ஹாலிவுட்டில் பேரதிர்ச்சி

Paul Walker dead at 40: Crash wasn’t due to drag racing, say sources, cops  தி பாஸ்ட் அண்ட் பூரிஎஸ் படத்தின் மூலமாக ஹாலிவுட்ஐ கலக்கிய வாக்கர், கடந்த சனிக்கிழமை 30.11.2013 அன்று உயிரிழந்ததாக செய்தி வந்தது .இவர்  சனிக்கிழமை இரவு   லாஸ் ஏஞ்சல்சில் , பிலிப்பைன்ஸ் புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு  உதவும் ஒரு அறக்கட்டளையின் விழாவில் கலந்துவிட்டு திரும்பும்பும் நேரத்தில் அவரது கார் எதிர்பாராத விதத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதியும் பின் அங்கிருந்த மரத்தின் மீதும் மோதியது. இதனால் கார் தீ பிடித்து எரிந்தது. இதனால் வாக்கரூம் அவருடன் இருந்த அவரது நண்பரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த செய்தி ஹாலிவுட்டிற்கு ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது. பால் வக்கருக்கு வயது 40 ஆகும் Paul Walker dead at…

Read More

தோல்வியால் அடுத்த படத்தை சிறிய பட்ஜெட்டில் படம் இயக்க முடிவு-செல்வராகவன்

director selvaragavn  decided to make Lowe budget action movie செல்வராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகம்’. சமீபத்தில் வெளியான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மண்ணை கவ்வியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்ட்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக மனம் மாறினாரா? இயக்குநர் செல்வராகவன் என்று நினைக்கும் வகையில், தனது அடுத்தப் படத்தை சிறு பட்ஜெட்டில் எடுக்க செல்வராகவன் முடிவு செய்துள்ளாராம். செல்வராகவன், ஆரம்ப காலத்தில் சிறு முதலீட்டுப் படங்களே எடுத்து வந்தார். அப்படங்களும் பெரும் வெற்றிப் பெற்றது. ஆனால், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு அவர் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க ஆரம்பித்தார். தற்போது இரண்டாம் உலகம் படத்தின் தோல்வி, செல்வாவை யோசிகக் வைத்துள்ளது போலியிருக்கிறது. அதனால், தான்…

Read More

மீண்டும் ஏமாற்றிய இயக்குனர் செல்வராகவன்-இரண்டாம் உலகம் விமர்சனம்

selvaraagan irandaam ulagam movie review இரண்டாம் உலகம் உண்மையில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி செல்வராகவனுக்கு கண்டிப்பாக கைத்தட்டலாம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செய்த சிறிய தவறுகளை இந்த படத்தில் சரி செய்து இருக்கின்றார் படத்தின் கிரப்பிக்ஸ் மட்டுமே இந்த வார்த்தை பொருந்தும். அழகான பச்சை மஞ்சள் கலந்த நிறங்கள் நிறைந்த இடங்களை மேலும் அழகு படுத்தி காட்டயுள்ளார் ஆனால் மீண்டும் அவர் செய்த தவறு கதை கொடுக்கப்பட்ட விதம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் நிறைய பணத்தை போட்டு கிராபிக்ஸ் செய்து விடலாம் அனால் எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் நல்ல கதையை உருவாக்க முடியாது. இங்குதான் பெரிய இயக்குனர்கள் தோல்வி அடைந்து ஓரம் கட்டப் பட்டனர் ( பாரதி ராஜ , பாலச்சந்தர்,பாக்கியராஜ், கதிர், மணிரத்னம்,ect …) கதை…

Read More

இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு

Tamil actress Anjali  : The Madras High Court ordered that it is not necessary for tamil actress Anjali to appear for the hearing of director Kalanjiam defamation case in the court சென்னை: இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அஞ்சலி. தன் சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் சென்றுவிட்டார். இன்று வரை சென்னை திரும்பவே இல்லை. தான் வெளியேறியது ஏன் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த நடிகை அஞ்சலி, தன் சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரக்க வைத்தார். இதையடுத்து, அஞ்சலி மீது…

Read More