காரைக்கால் விநோதினி கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள்

காரைக்கால்:  காரைக்கால் வினோதினி கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வினோதினி கொலை வழக்கில் காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றவாளி சுரேஷுக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை வினோதியினி குடும்பத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த வினோதினி பிப்ரவரி 12ல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Related posts