விருதுநகர் – சிவகாசியில் அச்சக உரிமையாளர் செந்தில் பாபு வீட்டில் திருட்டு .
செந்தில் பாபு திருவனத்தபுரம் சென்று இருந்த பொது இச்சம்பவம் நேரிட்டது. அவர் அடுக்கு மாடி குடிஇருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்தார் . அவரது வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 40,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர்.
போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .