திருநெல்வேலி 17ஏப்ரல் 2013: முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடுத்த அவதுறு வழக்கு சம்மந்தமாக கோர்ட்டில் ஆஜராகததால் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) நிறுவனர் விஜயகாந்த்திற்கு எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பிக்க பட்டது. இவர் மேல் 23 வழக்குகள் நிலுவைளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் விஜயகாந்த் எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பித்தது.Related posts
தமிழகத்தில் எம்பி/எம்எல்ஏ வழக்கு களுக்கான விரைவான விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம்
காலதாமதத்தை முறியடிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்: தமிழகத்தில் எம்பி க்கள்/எம்எல்ஏ க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவு சென்னை, ஏப்ரல்...புதிய கிரிமினல் மசோதாக்கள் சட்ட வல்லுனர்களிடமிருந்து மாறுபட்ட எதிர்வினைகளைப் பெறுகின்றன
“காலனித்துவ ஆதிக்கத்தை” முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 11 அன்று மூன்று...குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் போலீஸ் அறிக்கைகளை மொழிபெயர்க்க முடியாது: உயர்நீதிமன்றம்
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் காவல்துறை அறிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பிற ஆவணங்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளை தங்கள் தாய்மொழியில் உரிமை...